அவிநாசியிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திங்களன்று திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான அதிகாரிகள் திடீரென சோதனையிட்டு அங்குள்ள அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவிநாசியிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திங்களன்று திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான அதிகாரிகள் திடீரென சோதனையிட்டு அங்குள்ள அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.